1139
சென்னையை அடுத்த செங்குன்றம் அலமாதி அருகே சாலை நடுவே உள்ள டிவைடரில் கார் மோதி, தாயும் 4 வயது பெண் குழந்தையும் உயிரிழந்தனர். ஏற்கனவே சாலை விபத்தில் தங்களது 23 வயது மகனை பலி கொடுத்து, 45 வயதுக்கு மேல்...

890
வேலூரில் தனது மனைவிக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என கோவிலுக்கு வேண்டி இருந்த நிலையில் பெண் குழந்தை பிறந்ததால் குழந்தையை கொன்று புதைத்ததாக வாக்குமூலம் அளித்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்&...

489
வேலூர் மாவட்டம், வேப்பங்குப்பம் அருகே இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் அதனை பப்பாளி பால் ஊற்றி கொலை செய்து புதைத்துவிட்டு, முதல் குழந்தையையும் தவிக்கவிட்டு தலைமறைவான தம்பதியையும், அவர்களுக்கு...

581
ஓசூரை அருகே பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தையை பாறை மீது வீசிக் கொன்றதாக தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்னுகுறிக்கி கிராமத்தில் மாதையன் - சின்னம்மா தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகன், மகள் உள்ள நிலைய...

373
மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் கிடந்த, பிறந்து 3 மணி நேரமே ஆனதாகக் கருதப்படும் பச்சிளம் பெண் குழந்தையை கண்டெடுத்து திருநங்கை ஒருவர் மருத்துவப் பணியாளர்களிடம் ஒப்படைத்தார். திருச்சியில் இர...

397
தி கேரளா ஸ்டோரி கதையை பிரதிபலிப்பது போன்று கேரளாவில் 2019 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகளில் 5,338 சிறுமிகள் காணாமல் போயிருப்பதாக பா.ஜ.க மகளிரணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் கூறினார். ...

245
தூத்துக்குடியில் சாலையோரத்தில் தங்கி யாசகம் பெற்று வாழ்ந்து வரும் சந்தியா என்ற பெண்ணின் 4 மாத பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 நாட்க...



BIG STORY